அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – கோமகன்

Posted by - December 7, 2019
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ்…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்!

Posted by - December 7, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக…
Read More

நிமோனியா காய்ச்சலினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 7, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…
Read More

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 7, 2019
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து…
Read More

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு- மக்களே அவதானம்

Posted by - December 7, 2019
இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்…
Read More

சர்க்கரை உற்பத்தி 54% வீழ்ச்சி: கரும்பு விவசாயத்தைக் காக்க கொள்கை தேவை; அன்புமணி

Posted by - December 7, 2019
கரும்பு விவசாயத்தைக் காக்க தமிழக அரசு கொள்கை வகுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி…
Read More

கிளிநொச்சியில் 22,262 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

Posted by - December 6, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி…
Read More

அராலியில் தீ விபத்து_ வீடு முற்றாக நாசம்

Posted by - December 6, 2019
யாழ் / அராலி மத்தி ஊரத்தி எனும் பகுதியில் மு இரத்தினசிங்கம் என்பவருடைய வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் இருந்த…
Read More

யாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்!

Posted by - December 6, 2019
யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி   மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
Read More

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்! உயிர் தப்பிய சாரதி – கிளிநொச்சியில் சம்பவம்!

Posted by - December 6, 2019
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் குறித்த…
Read More