வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஆரம்பம்!

Posted by - December 19, 2019
வவுனியா நகர்ப்புறங்களின் பாதுகாப்பிற்காகவும் பண்டிகைக்காலங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைத்தடுத்து நிறுத்துவதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து வவுனியா வர்த்தகர்…
Read More

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு – இதுவரை 1879 பேர் பாதிப்பு

Posted by - December 19, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு…
Read More

தமிழினத்தை வழிநடத்துகின்ற பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு -மாவை

Posted by - December 19, 2019
தமிழினத்தை வழிநடத்துகின்ற பொறுப்பு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு இதைத்தான் கடந்த 70 ஆண்டு காலமாக தமிழ்…
Read More

மாவீரர்களின் தியாகங்களை மனதில் வைத்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் – சிறிதரன்

Posted by - December 18, 2019
மாவீரர்களின் தியாகங்களை மனதில் வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…
Read More

தமிழின உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய போராட்டத்தில் வெற்றியடைவோம் – சீ.வீ.கே.

Posted by - December 18, 2019
இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம் தனது தனித்துவ அடையாளத்தை பாதுகாக்கக்கூடிய வகையிலான சுயாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் பணியாற்றி…
Read More

இரணைமடுவில் 2 வான்கதவுகள் திறப்பு

Posted by - December 18, 2019
இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன. குறித்த கதவு 6″ அளவில் திறந்து விடப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இரணை மடு…
Read More

திருகோணமலையில் வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் ஐவர் கைது

Posted by - December 18, 2019
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைகளின் போது ஐந்து பேர் வெவ்வேறு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

பளை ஆர்ப்பாட்டம்; ஊடகவியலாளரின் கமராவை பறிக்க முயன்ற பொலிஸ்

Posted by - December 17, 2019
கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று மற்றும் கிளாலி, அரத்திநகர், அல்லிப்பளை பகுதிகளில்
Read More

தமிழர் விடுதலை கூட்டணியின் வரலாறே சங்கரிக்கு தெரியாது – சுமந்திரன்

Posted by - December 17, 2019
தமிழர் விடுதலை கூட்டணியின் வரலாற்றை, சாட்சி கூண்டில் நின்ற வீ. ஆனந்தசங்கரிக்கு தானே எடுத்துக்கூறியதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

அதிகாரப்பகிர்வின் ஊடாகத்தான் மக்களுடைய இனப்பிரச்சினைக்காக தீர்வு எட்டப்படும்!

Posted by - December 17, 2019
அதிகாரப்பகிர்வின் ஊடாகத்தான் இலங்கை மக்களுடைய இனப்பிரச்சினைக்காக தீர்வு எட்டப்படும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏம்.எ சுமந்திரன்…
Read More