தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐ.தே.மு.வுடன் இணையத் தயார் – சுமந்திரன்

Posted by - December 23, 2019
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு…
Read More

வவுனியாவில் சி.சி.ரீ.வி விற்பனை நிலையத்தில் தீ

Posted by - December 23, 2019
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள சி.சி.ரீ.வி விற்பனை நிலையம் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளது. விடுமுறை…
Read More

மக்களே அவதானம்..! இரணைமடுக் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

Posted by - December 23, 2019
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல பிரசேசங்களில் குளங்களும் நிறைந்து அணைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்

Posted by - December 23, 2019
முல்லைதீவு மாவட்ட காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பதினொரு மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில்…
Read More

தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன்!

Posted by - December 23, 2019
அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை…
Read More

மீண்டும் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் கடும்மழை நிவாரணப்பணியினை யேர்மன் அருள்மிகு ஸ்ரீ நாகபூசனி அம்மன் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

Posted by - December 22, 2019
மீண்டும் மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் கடும்மழை காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நிவாரணப்பணியினை யேர்மன் அருள்மிகு ஸ்ரீ நாகபூசனி…
Read More

முதலை கடித்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

Posted by - December 22, 2019
ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிதத்தில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ்…
Read More

கடந்த காலத்தைப் போல் 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியே – சித்தார்த்தன்

Posted by - December 22, 2019
கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளாவன ஆசனங்களைப் பெறுவதில் நம்பிக்கை…
Read More

இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 22, 2019
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம்…
Read More

வவுனியா விபத்தில் பெண் காயம்!

Posted by - December 22, 2019
வவுனியா கண்டிவீதி ஜோசப் இராணுவ முகாமிற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்…
Read More