அம்ஷிகா மரணத்திற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 11, 2025
“என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் உயிரிழந்த…
Read More

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும்

Posted by - May 11, 2025
அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். ஆனால் கூட்டுறவுத்துறை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்க வேண்டும்

Posted by - May 11, 2025
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும்…
Read More

யாழ். மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் உப்பு பெற்றுக்கொள்ள முடியும்

Posted by - May 11, 2025
யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் ஒரு பக்கெட் உப்பு  179 ரூபாவிற்கு  பெற்றுக்கொள்ள முடியும்  என  வடக்கு…
Read More

சூழலியம் என்பது உலகை உய்விக்கவந்த பெருங்கோட்பாடு – ஐங்கரநேசன்

Posted by - May 11, 2025
கம்யூனிசம், சோசலிசம், பெரியாரியம் என்று காலத்துக்குக் காலம் மனுக்குலத்தை வழிநடத்துவதற்காக  கோட்பாடுகள் உருவாகி வந்துள்ளன. தற்போது மானுடத்தையும் தாண்டி ஒட்டுமொத்த…
Read More

தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும்

Posted by - May 10, 2025
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய  வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து…
Read More

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி ; விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது

Posted by - May 10, 2025
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார்…
Read More

இளைஞர் யுவதிகளுக்கு ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கைக்கான வாய்ப்பு

Posted by - May 10, 2025
தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு…
Read More

கடை உரிமையாளர் மீது பலத்த தாக்குதல்

Posted by - May 10, 2025
அச்சுவேலியில் இன்று (10) காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.   இன்று…
Read More