ஊரடங்கு சட்டத்திலும் ஓயாத சேவைகள்

Posted by - March 21, 2020
நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (21) பொலிஸாரும், இராணுவத்தினர் வைத்தியத்துறையினர் மற்றும் சுகாதார தாதிமார்கள் துரித சேவையினை…
Read More

ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியிலும் அரியாலையில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்!

Posted by - March 21, 2020
யாழ்.அரியாலை – நாவலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளனர். நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம்…
Read More

மூன்று மணியுடன் முடங்கியது யாழ்.நகரம்!

Posted by - March 20, 2020
நேற்றைய தினம் வணிகர் கழக நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்று பிற்பகல் 3 மணியுடன் அனைத்துக்…
Read More

முல்லைத்தீவில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக மறியல் போராட்டம்!

Posted by - March 20, 2020
நாட்டில் கொரோனா அவசர நிலைப் பிரகடனத்தில் உள்ளநிலையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை இன்று கடமைக்கு…
Read More

கொடிகாமத்தில் கொரோனா தடுப்பு முகாம் அமைக்க நடவடிக்கை!

Posted by - March 20, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோரனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
Read More

யாழில் மனித உரிமைகள் அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

Posted by - March 20, 2020
கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் மறு…
Read More

யாழில் கொரோனா அச்சம்! மரண வீட்டில் கிராம அலுவலரினால் விதிக்கப்பட்ட தடைகள்!!

Posted by - March 20, 2020
உலக நாடுகளை அச்சுறுத்தி பல உயிர்களை காவு கொண்ட கொரோனா தொடர்பான அச்ச நிலை யாழ்ப்பாண மக்களையும் பீடித்துக் கொண்டுள்ளது.…
Read More

தூக்கி எறியப்படும் ஜனாதிபதியின் உத்தரவுகள்! மக்களே அவதானம்!!

Posted by - March 20, 2020
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஜனாதிபதியினால் அரச திணைக்களங்களுக்கு பல்வேறுப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுவிடுமுறைகளும்…
Read More

இளைஞர்களுக்கு மருத்துவர் சத்தியமூர்த்தி கொரோனா விளக்க பயிற்சி!-வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி

Posted by - March 20, 2020
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களிடம் சென்று விழிப்புணர்வு செயற்பாட்டில் தன்னார்வமாக…
Read More

யாழ். பல்கலை மற்றும் பிரித்தானியா பர்மிங்காம் பல்கலை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Posted by - March 19, 2020
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியா பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகத்துக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்படவுள்ளது. நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு…
Read More