யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய பேரவையின் முக்கிய கலந்துரையாடல்

Posted by - May 12, 2025
தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
Read More

யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் வாந்தி எடுத்து மரணம்!

Posted by - May 12, 2025
கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
Read More

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

Posted by - May 11, 2025
நாளை 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 18ஆம் தேதி வரை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரமாகும். அதாவது முள்ளிவாய்க்கால் இன அழிப்பு…
Read More

நிரந்தர பாதசாரி கடவை அமைக்கப்பட வேண்டும்: ஜிப்பிரிக்கோ கோரிக்கை!

Posted by - May 11, 2025
வலிகாமம் தென்மேற்கு பிரதேசபை எல்லைக்குட்பட்டதும் வலிகாமம் வலய பாடசாலையுமான பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம் சண்டிலிப்பாய்-பண்டத்தரிப்பு பிரதான வீதிக்கருகே நிரந்தர பாதசாரி கடவை…
Read More

கரடியனாற்றில் சட்டவிரோத மணல் கடத்தல்: சந்தேக நபர் கைது

Posted by - May 11, 2025
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கொல்லா பகுதியில், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்

Posted by - May 11, 2025
மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது ஞாயிற்றுக்கிழமை (11) வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின.
Read More

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா

Posted by - May 11, 2025
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (நாச்சிமார் கோவில்) ஆலய தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (11) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
Read More

யாழில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Posted by - May 11, 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர்…
Read More

மன்னாரில் காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் நாசம்

Posted by - May 11, 2025
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் சனிக்கிழமை (10) இரவு புகுந்த காட்டு யானைக்…
Read More

சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பது மிகவும் சவாலான விடயம் ; யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர்

Posted by - May 11, 2025
சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பது மிகவும் சவாலான விடயம் என்று யாழ்ப்பாணம் மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
Read More