சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

Posted by - March 29, 2020
முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொணட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையால்…
Read More

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் -அனில் ஜாசிங்க

Posted by - March 29, 2020
கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும்…
Read More

யாழில் இருந்து திருகோணமலைக்கு கடல் வழியாக அழைத்துவரப்பட்ட 10 பேர்!

Posted by - March 29, 2020
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு 10 மீனவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு மாதகாலமாக தங்கியிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கடல்…
Read More

சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட நால்வர் கைது!

Posted by - March 29, 2020
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர்…
Read More

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - March 29, 2020
மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக  இன்று…
Read More

யாழ் சிறைச்சாலையிலிருந்து 110 கைதிகள் பிணையில் விடுதலை!

Posted by - March 29, 2020
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில்…
Read More

சுவிஸ் போதகரின் ஆராதனை; மூதூர் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது

Posted by - March 29, 2020
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த…
Read More

யாழில் ஊரடங்கு இறுக்கம்

Posted by - March 29, 2020
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளமையால், பொதுமக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, யாழ்.மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.
Read More

யாழ் அரியாலையில் சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் திருட்டு

Posted by - March 28, 2020
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதிக்கு அண்மையாக அரியாலைப் பகுதியில் சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு அங்கு வகைக்கப்பட்டிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More

கொரோனா சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையில் இருவர் அனுமதி!

Posted by - March 28, 2020
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில்…
Read More