யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி நபரின் உடல்நிலையில் முன்னேற்றம் – வைத்தியர் சத்தியமூர்த்தி

Posted by - April 8, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகளுக்கான அறிவிப்பு

Posted by - April 7, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது சிகிச்சை பெற நேரிட்டால் ஊரடங்கை கருத்தில் கொண்டு…
Read More

யாழில் ஒரு கிராமத்தின் எல்லையை முற்றாக மூடிய இளைஞர்கள்!

Posted by - April 7, 2020
யாழ்.வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிராமத்தின் எல்லையில் இளைஞர்கள் வீதி மறியலிட்டு கிராமத்தைத் தனிமைப்படுத்தியுள்ளனர். கிராமத்தை விட்டு வெளியே அத்தியாவசியத் தேவைக்காகச்…
Read More

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்!- அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Posted by - April 6, 2020
கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள…
Read More

கொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்!

Posted by - April 6, 2020
மன்னார், நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பு யாகம் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு…
Read More

பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம்! -அனந்தி எச்சரிக்கை

Posted by - April 6, 2020
இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று…
Read More

உள்ளுர் உற்பத்திகளே தமிழ் மக்களைக் காப்பாற்றும்- சிவமோகன்

Posted by - April 6, 2020
அரசாங்கத்தின் நிவாரணங்களை முழுமையாக நம்பமுடியாது எனவும் உள்ளுர் உற்பத்திகளே மக்களைக் காப்பாற்றும் என்றும் வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய…
Read More

கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு!

Posted by - April 6, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக…
Read More

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடந்த அனர்த்தம்! ஒருவர் பலி!!

Posted by - April 5, 2020
யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாகனங்களை…
Read More

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் –dr.சத்தியமூர்த்தி

Posted by - April 5, 2020
மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப்…
Read More