யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – எச்சரிக்கின்றார் த.சத்தியமூர்த்தி!

Posted by - April 20, 2020
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ்…
Read More

தென் தமிழீழம் அம்பாறையில் ஊரடங்கை தளர்த்தினாலும் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றவும்!

Posted by - April 20, 2020
அம்பாறை மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போன்று இறுக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்…
Read More

தென் தமிழீழத்தில் பெரும்போகத்தில் 3000 ஏக்கரில் சேதன நெல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

Posted by - April 20, 2020
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பெரும்போகத்தில் 3000 ஏக்கரில் சேதன நெல் உற்பத்தி (இயற்கை விவசாயம்) செய்யப்படுவதற்காக விரைவான நடவடிக்கைகளை…
Read More

பிரதேச சபை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குக!

Posted by - April 20, 2020
யாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில்  உள்ளூர் நகர நடைமுறைகளில் பிரதேச சபை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு…
Read More

சிறிலங்கா நாடாளுமன்றை கூட்டுமாறு சிறிகாந்தா கோரிக்கை!

Posted by - April 20, 2020
அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின்…
Read More

யாழ்ப்பாணத்திற்கு வந்த சாபக்கேடு!

Posted by - April 20, 2020
இன்று (20) நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம்…
Read More

யாழில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

Posted by - April 20, 2020
வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்…
Read More

வட தமிழீழம் வட்டுக்கோட்டையில் சிறிலங்கா காவல் துறை அடாவடி!

Posted by - April 19, 2020
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சிறிலங்கா அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது – எஸ்.சிவமோகன்

Posted by - April 19, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சிறிலங்கா அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரால் வெளியிடப்பட்ட ஊடக…
Read More

மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா கோத்தபாய அரசு

Posted by - April 19, 2020
நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறம் தள்ளி கோத்தபாய அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா என ஈ.பி.ஆர்.எல்.எப்…
Read More