செந்தூரனுக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி.

Posted by - April 26, 2020
செந்தூரன் விடைபெற்றான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் வலி கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான இலகுநாதன் செந்தூரன் அவர்களது…
Read More

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலை விமானப்படையின் தற்காலிக தங்குமிடமாகாக மாற்றம்

Posted by - April 26, 2020
கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர்.
Read More

யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி!

Posted by - April 26, 2020
யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர்  வாமதேவன் தியாகேந்திரன்.
Read More

கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

Posted by - April 26, 2020
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

வட தமிழீழத்தில் கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்-மருத்துவர் த.காண்டிபன்

Posted by - April 26, 2020
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர்…
Read More

கொரோனாவால் வேட்பாளர்கள் சாகவில்லை; தேர்தலை நடத்தலாம்

Posted by - April 26, 2020
நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ யுத்த‌ம் நில‌விய‌ கால‌த்தில் தேர்த‌லில் போட்டியிட்ட‌ ப‌ல‌ வேட்பாள‌ர்க‌ள் குண்டு தாக்குத‌ல்க‌ளில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போதும் நாட்டில் தேர்த‌ல்…
Read More

மட்டு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக உலருணவு வழங்கல்!

Posted by - April 26, 2020
கொராேனா அச்சுறுத்தல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில் ஈரளகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்கள்…
Read More

திருகோணமலை பிரதேச சபை நலன்புரி சங்கத்தால் உதவி

Posted by - April 26, 2020
உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப்  பரிசோதகர்கள் கடமைப் பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்று…
Read More

தென் தமிழீழம் அம்பாறை மாவட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்தார்!

Posted by - April 26, 2020
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட இருவரில் ஒருவர், அக்கரைப்பற்றிலுள்ள தனது இல்லத்துக்கு நேற்று (25) மாலை…
Read More

வட தமிழீழம் மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம்!

Posted by - April 26, 2020
ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை சிறிலங்கா காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.
Read More