மன்னாருக்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரச அதிபர்

Posted by - April 27, 2020
ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More

தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த வேண்டும்.

Posted by - April 27, 2020
27.04.2020 தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த வேண்டும். சிறீலங்கா அரசானது கொறோனோ தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும்…
Read More

நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை கொட்ட முயற்சித்த நிறுவனம்- யாழில் சம்பவம்

Posted by - April 27, 2020
மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம்…
Read More

யாழ். நகரில் 10 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் திருடி விற்பனை- 8 பேர் கைது!

Posted by - April 27, 2020
யாழ். நகரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களைம் திருடியவர்களையும் திருடிய பொருட்களை வாங்கியவர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.…
Read More

பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - April 27, 2020
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

தமிழீழ தலைநகரில் முதலாவது கொரோனா தொற்றாளர் பதிவு

Posted by - April 27, 2020
திருகோணமலை மாவட்டத்தின், பதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளாரென, பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

மட்டக்களப்பு – மத்திய வீதி பகுதியில் ஆடையகத்தில் தீப்பரவல்!

Posted by - April 27, 2020
மட்டக்களப்பு – மத்திய வீதி பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் இன்று (27) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை யாழில் காலமானார்!

Posted by - April 27, 2020
 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை…
Read More

மட்டக்களப்பில் 1100 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கல்

Posted by - April 27, 2020
மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாவடிச்சேனை கிராமத்தில் வாழும்…
Read More

கோப்பாய் கல்வியல் கல்லூரி முன்னால் பொலிஸ் குவிப்பு!

Posted by - April 27, 2020
யாழ்ப்பாணம் – கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ…
Read More