தென் தமிழீழத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களாக 11 பாடசாலைகள்!

Posted by - April 29, 2020
கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும்…
Read More

போரினால் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சாதனை!

Posted by - April 28, 2020
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த…
Read More

ஊரடங்கை மீறிய நபருக்கு 600 ரூபாய் அபராதம்!

Posted by - April 28, 2020
 ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய நபர் ஒருவருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று…
Read More

வ்ட தமிழீழம் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்தி

Posted by - April 28, 2020
நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும்…
Read More

எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் முல்லைத்தீவில் மாணவி எடுத்த தவறான முடிவு !

Posted by - April 28, 2020
நேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த…
Read More

மன்னாரில் மூன்று இடங்களில் 7 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்- வைத்தியர் வினோதன்

Posted by - April 28, 2020
மன்னாரில் மூன்று இடங்களில் 7 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கியுடன் தந்தை மகன் கைது

Posted by - April 28, 2020
மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குஞ்சுகுளம் கிராமத்தில்    சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  நாட்டு  துப்பாக்கியுடன் தந்தை மகன் ஆகிய…
Read More

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு!

Posted by - April 28, 2020
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான…
Read More

வவுனியாவில் ஊரடங்கு தளர்வு குறித்து பொதுமக்கள் அச்சம்!

Posted by - April 28, 2020
வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறித்து பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர்…
Read More