வட தமிழீழத்தில் இரவோடு இரவாக தனிமைப்படுத்தும் முகாம்கள்!

Posted by - April 29, 2020
சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வட தமிழீழத்தில் சிறிலங்கா…
Read More

வட தமிழீழத்தில் மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு

Posted by - April 29, 2020
வட தமிழீழத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை…
Read More

ஊடகவியலாளர்களான சிவராம் – ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

Posted by - April 29, 2020
படுகொலை செய்யப்பட்ட ; ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 143 பேருக்கு பி. சி. ஆர் பரிசோதனை

Posted by - April 29, 2020
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் பரிசோனை கடந்த வெள்ளிக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 143 பேருக்கு…
Read More

அம்பாறையில் மதுபான வகைகளை விற்பனை செய்த இருவர் கைது

Posted by - April 29, 2020
கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களை பயன்படுத்தி    சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை…
Read More

தென் தமிழீழத்தில் குழந்தை உயிரிழப்பு!

Posted by - April 29, 2020
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை உன்னிச்சைப் பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆண் குழந்தை, நீர்…
Read More

யாழ். அராலித்துறையில் தனிமைப்படுத்தல் மையத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

Posted by - April 29, 2020
யாழ்ப்பாணம் அராலித்துறையில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழ்.…
Read More

மாமனிதர் சிவராமிற்கு வவுனியாவில் நினைவஞ்சலி!

Posted by - April 29, 2020
கடந்த ;28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம்…
Read More

சிகையலங்கார தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Posted by - April 29, 2020
தொடர்ச்சியாக சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிகையலங்கார தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு…
Read More

மன்னாரில் நெருக்கடி சூழ்நிலையில் கடுமையாகப் பாதிக்கப்படும் தோட்டச் செய்கையாளர்கள்!

Posted by - April 29, 2020
மன்னாரில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் தாம் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக தோட்டச் செய்கையாளர்கள் கெவலை வெளியிட்டுள்ளனர். மன்னார், நானாட்டான் பிரதேச…
Read More