உள்ளூராட்சி சபைகளை பாராட்டிய அரச அதிபர்

Posted by - May 5, 2020
மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியினால் திட்டமிட்டு
Read More

மஹிந்தவிடம் மகஜர் கையளித்த கோடீஸ்வரன்

Posted by - May 5, 2020
தொழில் நிமித்தம் அம்பாறை மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குச் சென்று மாவட்டம் திரும்ப முடியாமல் அல்லலுறும் தொழலாளர்களினை மாவட்டத்திற்கு மீள…
Read More

மாடுகளை திருடிய நபர்கள் கைது!

Posted by - May 5, 2020
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள் மடக்கிப்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய உணர்வாளர் பிரதாபனுக்கு இறுதி வணக்கம்!

Posted by - May 5, 2020
பிரித்தானிய தலைநகர் லண்டனில் வாழ்ந்துவந்த தமிழ்த் தேசிய உணர்வாளரும், தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உதவித் திட்டங்களுக்கு தொடர்ந்து உதவிவந்தவருமான திரு.…
Read More

கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை யாழில் ஆரம்பம்

Posted by - May 4, 2020
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…
Read More

மிருசுவில் கொலைச் சம்பவம் – மூன்று பேர் கைது

Posted by - May 4, 2020
யாழ். தென்மராட்சி மிருசுவில் மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர்…
Read More

யாழ். கொக்குவில் பகுதியில் கைக்குண்டு மீட்பு

Posted by - May 4, 2020
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வீதியோரம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு இன்று காலை யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம்…
Read More

யாழ்.சட்டநாதர் வீதியைச் சேர்ந்த வயோதிபரைக் காணவில்லை!

Posted by - May 4, 2020
யாழ்ப்பாணம் நல்லூர், சட்டநாதர் வீதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரைக் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வல்லிபுரம் கங்காதரன் (வயது-69) என்ற…
Read More

கலந்துரையாடலில் கலந்து கொண்ட காரணத்தை வெளியீட்ட கூட்டமைப்பு!

Posted by - May 4, 2020
கலந்துரையாடல் ஒன்றுக்காக பிரதமரினால், கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத தாம் ஏற்றுக்கொண்டமைக்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
Read More

நவாலியில் அமெரிக்கன் சிலோன் மிசனின் இடுகாட்டில் கல்வெட்டுகள் சேதம் – ஐவர் கைது

Posted by - May 4, 2020
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய்…
Read More