பொறுமையின் இலக்கணமாம் நான் போற்றுதயா வையமெல்லாம்.-லக்ஜன் யாழ்ப்பாணம்.

Posted by - May 10, 2020
பொறுமையின் இலக்கணமாம் நான் போற்றுதயா வையமெல்லாம் உண்மை தான் என் மடியில் தவழ்ந்து விளையாடிய பிஞ்சுக்குழந்தைகள் பஞ்சுடலெல்லாம் குண்டடி பட்டு…
Read More

குரும்பசிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்!!

Posted by - May 10, 2020
யாழ்ப்பாணம் வயாவிளான்-குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன்,வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி…
Read More

முல்லைத்தீவில் பப்பாசி தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியழித்த விசமிகள்!

Posted by - May 10, 2020
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி தோட்டத்தில் பப்பாசி மரங்கள் மற்றும் தோட்டத்தின் ஏனைய பயிர்களை வாளால் வெட்டி…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்ஷ கூட்டத்தில் நடந்தது என்ன?

Posted by - May 10, 2020
கூட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: யாழ்ப்பாண அரசாங்க அதிபரை மாற்றி நட்பு அரசாங்க அதிபரை கொண்டுவருதல். சீன தூதவரை தமிழ்த் தேசியக்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் காலமானார்!

Posted by - May 10, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் மதிப்புக்குரிய ஈனோக் புனிதராஜா அடிகளார்அவர்கள் 08.05.2020 அன்று உடல்நலக்குறைவினால்…
Read More

பெண்கள் இருவர் பல வியாபார நிலையங்களில் திருட்டு!

Posted by - May 10, 2020
வவுனியா–மகாறம்பைக்குளத்தை சேர்ந்த பெண்கள் இருவர் பல வியாபார நிலையங்களில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…
Read More

யாழ் மயிலிட்டியில் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

Posted by - May 10, 2020
பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி தென்மயிலை பகுதியில் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Read More

சம்பந்தக் குழந்தையின் இன்னோர் நிழல்

Posted by - May 10, 2020
நீதிக்கு அரசர் இவர் விக்கினங்கள் தீர்ப்பார் என்றீர் 10 இற்கு வாக்களித்தால் 13 பிளஸ் கிடைக்குமென்றீர் மனுசனுக்கு கொழும்பை விட்டால்…
Read More

சிறிலங்கா இராணுவத்தால் தாக்கபட்ட மக்களை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

Posted by - May 10, 2020
நேற்று முன் தினம் (8) இரவு வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி,…
Read More

ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை சிறிலங்காவின் ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது- செல்வம்

Posted by - May 10, 2020
ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை சிறிலங்காவின் ஜனாதிபதியின் செயலாளர்…
Read More