ஒரு தமிழன் வாழும் வரை இனவழிப்பு செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவேந்திக் கொண்டே இருப்பான்!

Posted by - May 18, 2020
இனவழிப்பு செய்யப்பட்ட எங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்கு இனவழிப்பு உச்சம் பெற்ற மே மாதத்தின் இவ் வாரம் இனஅழிப்பு செய்யப்பட்ட…
Read More

முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!-காணொளி

Posted by - May 17, 2020
 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14…
Read More

நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்!-இணையவழி ஊடாக சுடர் ஏற்றுவோம்.

Posted by - May 17, 2020
நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ‘கோவில் மணிகளை ஒலிக்கவும்

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நாளை (18) இரவு 07 மணிக்கு கோவில்கள், தேவாலயங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மணிகளை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6ஆம் நாள் நினைவுகூரல்!

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வாக ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் தீபம் ஏற்றப்பட்டது. தமிழ்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்குத் தடையில்லை-சிறிலங்கா பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால், நினைகூரல் நிகழ்வுகளுக்குத் தடைகோரி சிறிலங்கா பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல்…
Read More

திருகோணமலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - May 17, 2020
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
Read More

நினைவேந்தல் நடத்தினால் சுடுவோம்-சிறிலங்கா பொலிஸ்

Posted by - May 17, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஜயழகன்…
Read More

பலசரக்கு விற்பனை நிலையத்தில் திடீரென தீ!!

Posted by - May 17, 2020
வவுனியா–சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் நேற்று (16.05.2020) இடம்பெற்றுள்ளது. வவுனியா காத்தார் சின்னக்குளம்…
Read More