கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

Posted by - May 22, 2020
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய குருக்களை மாற்றியதால் குழப்ப நிலை

Posted by - May 22, 2020
யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. யுத்தம்…
Read More

கொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராட வேண்டுமே அன்றி துப்பாக்கியால் அல்ல – சுரேஸ்

Posted by - May 22, 2020
கொரோனாக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…
Read More

கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்து!- மாவை சேனாதிராஜா

Posted by - May 22, 2020
ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,…
Read More

30 ஆயிரம் வீட்டுத் தோட்ட பயிர்ச் செடிகள் வழங்கல்

Posted by - May 21, 2020
தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும், கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும்…
Read More

சிங்கள மக்களை திருப்திப்படுத்தவே சிறிலங்கா அரசாங்கம் தமிழ் உணர்வாளர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்கிறது-சிவகரன்

Posted by - May 21, 2020
சிறிலங்கா அரசாங்கம் சிங்கள வாக்குகளை தன்னகப்படுத்தும் நோக்கிலேயே வடக்கின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக…
Read More

யுத்த வெற்றிவிழாவை கொண்டாட முடியுமென்றால் ஏன் உயிரிழந்தவர்களை நாம் நினைவு கூரக்கூடாது-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Posted by - May 21, 2020
யுத்த வெற்றிவிழா அரசினால் முன்னெடுக்கப்படும்போது ஏன் யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வி…
Read More

சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழ் இனம் இல்லாதொழிக்கப்படும் – சாள்ஸ்

Posted by - May 21, 2020
சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என தமிழ்…
Read More

ஒற்றையாட்சி கொள்கைக்கு பின்னால் தமிழர்கள் ஒன்றுபடுவதால் எந்த பயனும் இல்லை-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 21, 2020
ஒற்றையாட்சி கொள்கைக்கு பின்னால் தமிழர்கள் ஒன்றுபடுவதால் எந்த பயனும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More