ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 28, 2020
மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்…
Read More

முல்லைத்தீவில் ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி!

Posted by - May 28, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளகாரணத்தினால் பல சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. இன்னிலையில்…
Read More

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு!

Posted by - May 28, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Read More

அச்சுவேலி பத்தமேனி பகுதியில்மரக்காலைக்கு தீ வைப்பு!

Posted by - May 28, 2020
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - May 27, 2020
யாழ். – மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (புதன்கிழமை)இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள்…
Read More

வினைத்திறன் பற்றிய மதிப்பீடுகளுக்கு காலமே உரிய பதிலளிக்கும்! -ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ்

Posted by - May 27, 2020
அண்மைய நாட்களாக காழ்புணர்ச்சி கொண்ட ஒரு தரப்பினரும், சில குடாநாட்டு ஊடகங்களும் இணைந்து என்னைப் பற்றி புனைகதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு…
Read More

வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

Posted by - May 27, 2020
யாழ்.வடமராட்சி-வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.
Read More

முறிப்பில் 175 தென்னம்பிள்ளைகளை என்ணையூற்றி அழித்த விசமிகள்

Posted by - May 27, 2020
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிசிற்கு உட்பட்ட முறிப்பு கிராமத்தில் வான் பயிரான தென்னம்பிள்ளை செய்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் 175…
Read More

யாழில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

Posted by - May 26, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன்…
Read More