தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாது-சிவ­சக்தி ஆனந்­தன்

Posted by - May 20, 2018
தேசிய அர­சுக்­குள் ஏற்­பட்­டி­ருக்­கும் பிரச்­சி­னை ­க­ளைப் பார்க்­கும் போது தமிழ் மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் நடை­பெ­றுமா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.…
Read More

3 மணி நேரம் புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு பகுதியில் காற்­று­டன் பெய்த மழை!! வீடு­கள் பல சேதம்

Posted by - May 20, 2018
புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்­றுக் காற்­று­டன் பெய்த மழை­கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேத­ம­டைந்­தன. பயன்­தரு மரங்­கள் பல முறிந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.…
Read More

பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்!

Posted by - May 19, 2018
விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
Read More

அனைவருக்கும் வடக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் !

Posted by - May 19, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள பொறியியல் மற்றும் விவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…
Read More

வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

Posted by - May 19, 2018
வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் இன்று அதிகாலை 12.10மணியளவில் புதையல்தோண்டிய 5 பேரை…
Read More

நெடுங்கேணியில் டிப்பர்வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 19, 2018
முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே…
Read More

முள்ளிவாய்க்கால் மண்ணில் பதிவான புலிகளின் தடங்கள்

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் மண்ணில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்குச் சென்றவர்கள் தமது செல்பேசிகளில் ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டனர். அதில் போரில் உயிர்…
Read More

ஓமந்தையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்!

Posted by - May 19, 2018
தனியார் பேருந்து சடுதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அதன்பின்புறம் வேகமாக வந்துகொண்டிந்த இ.போ.ச. பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மோதி விபத்துக்குள்ளானது…
Read More

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில்…
Read More