கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை – சிறீதரன்

Posted by - July 9, 2020
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…
Read More

இராணுவச் சோதனைச் சாவடிகள் -வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்கள்…..

Posted by - July 9, 2020
வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு…
Read More

காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு

Posted by - July 8, 2020
ஜஹ்ரான் ஹாசிமிற்கு எதிராக தீவிரவாதத்தை பரப்புகின்றமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஒரு சாதாரண குற்றவாளி போல நடத்தப்பட்டார்…
Read More

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Posted by - July 8, 2020
யாழ். நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம்…
Read More

கிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்!

Posted by - July 8, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் 70 வீதமானோர் இளவயதுடையவர்கள் என கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.…
Read More

தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகள் மீது சீண்டல் ; தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்

Posted by - July 8, 2020
தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகளை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்

Posted by - July 8, 2020
நல்லூர் கோவில் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
Read More

இயக்கச்சி வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போரளி மரணம்

Posted by - July 8, 2020
இயக்கச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More

நிரந்தரமான தீர்வுக்குத் தடையாக இருந்த தமிழ்த் தலைமைகள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 7, 2020
13 ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தைப்…
Read More