மேதானந்த தேரரின் கருத்துக்களில் இருந்தே தொல்லியல் செயலணியின் நோக்கம் தெரிந்துவிட்டது- சி.வி.

Posted by - July 11, 2020
மேதானந்த தேரரின் கூற்றுக்களில் இருந்தே, தொல்லியல் செயலணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெளிவாக புலப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக்…
Read More

தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் சேரவுள்ளார் விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார்

Posted by - July 11, 2020
மாற்று அணி என கூறும் சி.வி.விக்னேஸ்வரன் கட்சிகூட தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுதாக…
Read More

நல்லூர் உற்சவம் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றது; புதிய கட்டுப்பாடுகளும் அறிவிப்பு

Posted by - July 11, 2020
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுடன் தொடர்புபட்ட மூன்று பிரிவினரை அதிகாரிகள் இனம்கண்டுள்ளனர்

Posted by - July 11, 2020
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுடன் தொடர்புபட்ட மூன்று பிரிவினரை அதிகாரிகள் இனம்கண்டுள்ளனர் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
Read More

ஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - July 11, 2020
கொழும்பில் புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு…
Read More

கந்தகாடு கொரோனா வைரஸ் சமூகத்துக்கு மத்தியில் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை

Posted by - July 11, 2020
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் சமூகத்துக்கு மத்தியில் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொற்று…
Read More

பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடு: ஐங்கரநேசன்

Posted by - July 11, 2020
மைத்திரி – ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத் தமிழ்த் தேசியக்…
Read More

இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள் வீடுகளுக்கு திரும்பினர்

Posted by - July 11, 2020
இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள், அவர்களின் வீடுகளுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனானிற்கு பணிப் பெண்களாக சென்றிருந்த…
Read More

யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

Posted by - July 11, 2020
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை நேற்றிரவு (10) கைது…
Read More

கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 11, 2020
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் பொதுஐன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக…
Read More