கம்பவாரிதிக்கு ஒரு பகிரங்க மடல்- காக்கா

Posted by - July 16, 2020
பிழைக்க சேர்ந்த இடமெதுவோ அங்கெல்லாம் விசுவாசமாகிவிடுவது கம்பவாரிதி ஜெயராசாவின் பழக்கமாகும். அவ்வாறு ஒண்டப்போன இடத்தில் சுமந்திரனிற்கு சத்திய கடதாசி எழுத போய்…
Read More

யாழ்.பல்கலை மாணவர்கள் மீட்பு

Posted by - July 16, 2020
வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார்,…
Read More

நல்லூர் காளாஞ்சி கையளிப்பு!

Posted by - July 16, 2020
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு…
Read More

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புபட்ட ஒருவர் கைது; ஆயுதங்கள் சிலவும் மீட்பு

Posted by - July 16, 2020
வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நபரிடமிருந்து வாள்…
Read More

நல்லூர் உற்சவம் ஆரம்பமாகின்றது; 300 பக்தர்களையாவது அனுமதிக்குமாறு கோரிக்கை

Posted by - July 16, 2020
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ‘கொரோனா’ -கட்டாயம் மக்கள் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.-குணசீலன் (காணொளி)

Posted by - July 15, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள்…
Read More

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறக்க அனுமதி, மாணவர்கள் வெளியேறத் தடை

Posted by - July 15, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும்…
Read More

பெருந்தொகை பீடி கட்டுக்கள் அழிப்பு!

Posted by - July 15, 2020
சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள் உதவி மதுவரி ஆணையாளரின் பணிப்புரையில் மதுவரித் திணைக்களத்தினரால் எரித்தழிக்கப்பட்டது.
Read More