மொகமட் இங்கு பொறுப்பை ஏற்காமல் திரும்பிச்சென்றுவிட்டாரா?

Posted by - July 26, 2020
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரியான மொகமட், முன்னாள் முதலமைச்சரும்…
Read More

சுகாதார நடைமுறைளுடன் சிறப்புற நடைபெற்றது நல்லூர் கொடியேற்ற உற்சவம்!

Posted by - July 25, 2020
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாட்டில்…
Read More

வேட்பாளர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்!

Posted by - July 25, 2020
புதிதாக தெரிவுசெய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட…
Read More

உரிமைகளை உயிரோடு வைத்திருக்க எம்மை ஆதரிக்க வேண்டும்- கஜேந்திரகுமார்

Posted by - July 25, 2020
75 வருடங்களாக பாதுகாத்துவரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க தம்மை ஆதரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் அடியார்களின் கவனத்திற்கு

Posted by - July 24, 2020
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் அடியார்கள் அடையாள அட்டை கொண்டு செல்வது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத்…
Read More

ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 24, 2020
July 24. 2020 Norway நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி…
Read More

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வன்னிமாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தி தவபாலனின் ஊடக சந்திப்பு(காணொளி) 

Posted by - July 24, 2020
தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வன்னிமாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தி தவபாலனின் ஊடக சந்திப்பு
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

Posted by - July 24, 2020
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான…
Read More

வவனியா கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!

Posted by - July 24, 2020
வவனியா கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில்…
Read More

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Posted by - July 24, 2020
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று…
Read More