தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்களை ஆபத்தை எதிர்கொள்கின்றனவா?

Posted by - July 28, 2020
ஜனாதிபதியின் தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்கள் ஆபத்தை எதிர்நோக்கத் தொடங்குகினறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது…
Read More

ரிஷாட் – மஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்; அறுவர் காயம்!

Posted by - July 28, 2020
வவுனியா – சாளம்பைக்குளம் பகுதியில் நாடாளுமன்ற வேட்பாளர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விநியோகிக்கும் மாதிரி வாக்குச்சீட்டுகளில் மோசடி

Posted by - July 27, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் சரவணபவன் அவர்கள் தனது படம், பெயர் அச்சிட்டு விநியோகித்து வரும் மாதிரி வாக்குச்சீட்டுகளில்…
Read More

வடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக? சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் ;சி.வி வெளியிட்ட சந்தேகம்

Posted by - July 27, 2020
எந்த ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தடை உத்தரவினால் தடுத்து நிறுத்தம்

Posted by - July 27, 2020
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று காலை வடகிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடாத்தவிருந்த போராட்டம் பொலிஸார் நீதிமன்றின்…
Read More

கடலட்டை தொழிலுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - July 27, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை தடை செய்ய கோரிய வழக்கு 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More

அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இணக்கம்

Posted by - July 27, 2020
யாழ்ப்பாணம் – அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் சாவகச்சேரியில் திறப்பு!

Posted by - July 27, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் பருத்தித்துறை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
Read More

தலைமன்னார் தென் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

Posted by - July 27, 2020
தலைமன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை…
Read More