வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 31, 2020
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செட்டிகுளம் ஆதார…
Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் பலி!

Posted by - August 30, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
Read More

சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - August 30, 2020
தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம்

Posted by - August 30, 2020
கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம் யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்…
Read More

1400 கிலோ மஞ்சள் தொகையுடன் 6 பேர் கைது

Posted by - August 30, 2020
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1400 கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால்…
Read More

பொன்சேகாவிற்கு வாக்களிக்க கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆனந்த சங்கரி

Posted by - August 30, 2020
விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் வெளிப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின்…
Read More

முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிசுமந்த போராட்டம்

Posted by - August 30, 2020
முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிசுமந்த போராட்டம்.
Read More

அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் போகும்!

Posted by - August 30, 2020
அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கிறது!ன்ற

Posted by - August 30, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கின்றது என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.…
Read More