முதியவர் தூக்கில் தொங்கி தற்கொலை Posted by நிலையவள் - September 8, 2020 மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் 81 வயது முதியவர் ஒருவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று (08)… Read More
கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது Posted by நிலையவள் - September 8, 2020 திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய பேரூந்து நிலையத்தில் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக… Read More
சாவடைந்தவர் உயிரோடு இருப்பதாக தெரிவித்து மந்திகையில் குழப்பம்! Posted by தென்னவள் - September 7, 2020 யாழ்ப்பாணம் – நெல்லியடியில் கூலித் தொழிலாளியான இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன் தான் உள்ளார் என்று உறவினர்கள்… Read More
சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - September 7, 2020 சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம்… Read More
தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ் Posted by தென்னவள் - September 7, 2020 அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக… Read More
கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம் Posted by நிலையவள் - September 7, 2020 கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை… Read More
மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல் Posted by தென்னவள் - September 7, 2020 முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற… Read More
தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவுநாள் நடைபவனிக்கு அழைப்பு! Posted by தென்னவள் - September 7, 2020 தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு திலீபனின் ஐந்து அம்சக கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்காலில் இருந்து… Read More
20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும் Posted by தென்னவள் - September 7, 2020 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற… Read More
பழமை வாய்ந்த வாள்கள் நான்குடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - September 7, 2020 வடலியடைப்பு பகுதியில் பழமை வாய்ந்த வாள்கள் நான்குடன் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு, கைது… Read More