கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

Posted by - September 8, 2020
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய பேரூந்து நிலையத்தில் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக…
Read More

சாவடைந்தவர் உயிரோடு இருப்பதாக தெரிவித்து மந்திகையில் குழப்பம்!

Posted by - September 7, 2020
யாழ்ப்பாணம் – நெல்லியடியில் கூலித் தொழிலாளியான இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன் தான் உள்ளார் என்று உறவினர்கள்…
Read More

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - September 7, 2020
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்ரம்பர் மாதம் 21 ஆம் ஆம்…
Read More

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்

Posted by - September 7, 2020
அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக…
Read More

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம்

Posted by - September 7, 2020
கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை…
Read More

மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - September 7, 2020
முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற…
Read More

தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவுநாள் நடைபவனிக்கு அழைப்பு!

Posted by - September 7, 2020
தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு திலீபனின் ஐந்து அம்சக கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்காலில் இருந்து…
Read More

20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்

Posted by - September 7, 2020
20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற…
Read More

பழமை வாய்ந்த வாள்கள் நான்குடன் ஒருவர் கைது

Posted by - September 7, 2020
வடலியடைப்பு பகுதியில் பழமை வாய்ந்த வாள்கள் நான்குடன் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு, கைது…
Read More