தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Posted by - September 21, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா…
Read More

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்

Posted by - September 21, 2020
வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களான வட.மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் குலசிங்கம் திலீபன்…
Read More

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

Posted by - September 21, 2020
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை…
Read More

கிளிநொச்சி கலைஞர்களின் மண்குளித்து நாடகம் 13 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது!

Posted by - September 20, 2020
கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய…
Read More

வீட்டுத்தோட்ட போட்டியில் கண்டாவளை யுவதி முதலிடம்

Posted by - September 20, 2020
இளைஞர்களை விவசாய நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்தும் செயற்பாடாக இளைஞர் யுவதிகள் மத்தியில் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் வீட்டுத்தோட்டம் போட்டிகள் இளைஞர்…
Read More

’கொவிட் மாதிரிகள் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றால் ஆபத்து’

Posted by - September 20, 2020
கொவிட்-19 வைரஸானது, உயிரியல் போர் ஆயுதங்களில் மிகவும் ஆபத்தான நிலை ஒன்றுக்கு (Group A) உரிய கிருமியாகுமெனத் தெரிவித்த யாழ்ப்பாணம்…
Read More

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும்

Posted by - September 20, 2020
தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் எனவும் திலீபன் தினைவு நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு…
Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 19, 2020
தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமிழ்க் கட்சிகளின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில்…
Read More

இராணுவ சிப்பாய் ஒருவர் முல்லைத்தீவில் உயிரிழப்பு

Posted by - September 19, 2020
முல்லைத்தீவு – மாங்குளத்தில் அமைந்துள்ள 57ஆவது இராணுவப் படைப்பிரிவின் முகாமில் பணியாற்றிய 35 வயதுடைய சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

மயானத்தில் வாள் வெட்டு குழுவின் குண்டு மீட்பு!

Posted by - September 19, 2020
செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று (19) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Read More