இராணுவ சிப்பாய் ஒருவர் முல்லைத்தீவில் உயிரிழப்பு

234 0

முல்லைத்தீவு – மாங்குளத்தில் அமைந்துள்ள 57ஆவது இராணுவப் படைப்பிரிவின் முகாமில் பணியாற்றிய 35 வயதுடைய சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலிக் காரணமாக அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.