மட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

Posted by - September 26, 2020
இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாகி திலீபனின் 33ஆம்…
Read More

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரருக்கு 108 பானைகளில் பொங்கல்!

Posted by - September 26, 2020
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா…
Read More

முல்லைத்தீவில் இடம்பெற்ற உண்ணாவிரப் போராட்டம்- பதற்ற சூழலும் ஏற்பட்டது!

Posted by - September 26, 2020
முல்லைத்தீவில், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த…
Read More

உண்ணாவிரதப் பகுதியில் பொலிஸ் குவிப்பு; போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் விபரம் சேகரிப்பு

Posted by - September 26, 2020
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும்…
Read More

சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில்ஆரம்பமானது திலீபன் நினைவேந்தல் உண்ணாவிரதம்

Posted by - September 26, 2020
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப்
Read More

சுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன்

Posted by - September 26, 2020
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பொறுப்பாளராகவுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் நடத்தைகள் அநாகரிகமாகவும் அடாவடித்தனமாகவும் காணப்படுகின்றன. இவர் தான் சார்ந்த பௌத்தமதத்தின்…
Read More

சுமணரெட்ண தேரர் மதகுருவா அல்லது மனநல வைத்திய சேவைக்கு உட்படுத்த வேண்டியவரா ? அரியநேத்திரன் கேள்வி

Posted by - September 26, 2020
மட்டக்களப்பு மங்களராம விகாரை புத்த பிக்கு அம்பிட்டிய சுமணரெட்ண தேரர் உண்மையில் மதகுருவா இல்லை இராணுவத் தளபதியா அல்லது மனநல…
Read More

நினைவுகூரலை மறுக்கக்கூடாது; வலி கிழக்கு சபை தீர்மானம் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைப்பு

Posted by - September 26, 2020
உயிர் நீர்தவர்களை நினைவுகூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
Read More

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

Posted by - September 25, 2020
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது…
Read More

திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும்: மாற்று இடத்தில் ஏற்பாடு- ஸ்ரீகாந்தா

Posted by - September 25, 2020
தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில்,…
Read More