சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில்ஆரம்பமானது திலீபன் நினைவேந்தல் உண்ணாவிரதம்

276 0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் பலரும் அங்கு வந்துள்ளார்கள்.

பொலிஸ் பாதுகாப்பும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது