திருமலையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை

Posted by - October 11, 2020
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை கண்டி வீதி, லிங்க நகர் பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்கின்ற போர்வையில்…
Read More

கேரள கஞ்சாவுடன் பிரதான முகவர் கைது

Posted by - October 11, 2020
திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும், மொரவெவ பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவை மலசல கூடத்தின் குழிக்குள் மறைத்து…
Read More

பட்டப்பகலில் துனிகர கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்

Posted by - October 11, 2020
வவுனியாயாவில் நேற்று கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட ; முச்சக்கர வண்டியில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

முடக்கத்தலிருந்து விடுபட்டு வழமைக்கு திரும்பிய அனலைதீவு, காரைநகர் |

Posted by - October 11, 2020
அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார்.
Read More

கொரோனா தொற்றுள்ள இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த காரைதீவு வாசி யார்?

Posted by - October 10, 2020
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட  இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த காரைதீவு வாசி யார்? என்ற விடயத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.இதனால்…
Read More

அனலைதீவில் தொடர்ந்து முடக்கம்-10 குடும்பங்களைச் சேர்ந்த 39பேர் கட்டாய தனிமைப்படுத்தலில்!

Posted by - October 10, 2020
அனலைதீவு பிரதேசத்தில்  மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர், நீதவானின் அனுமதியுடன் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்பம்; 22 மாணவர்களுக்குத் தடை விதித்தது பேரவை

Posted by - October 10, 2020
யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது.…
Read More

வெடுக்குநாரி கோயில் வழக்கு- ஆலய நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை!

Posted by - October 9, 2020
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.…
Read More