மன்னாரில் 922க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்- பதில் அரசாங்க அதிபர்

Posted by - October 12, 2020
மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பதில் அரசாங்க அதிபர்…
Read More

மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்

Posted by - October 12, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  பதிவாகியுள்ளது. இவ்வருடத்தில் டெங்கு…
Read More

வடக்கு மாகாண சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 12, 2020
வடக்கு மாகாண சாரதிகள், கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) யாழில் முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக  குறித்த…
Read More

யாழ் நகர வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 12, 2020
யாழ் நகர வர்த்தகர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று(திங்கட்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்.மத்திய…
Read More

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றம்

Posted by - October 12, 2020
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
Read More

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயாகம் மேற்கொண்ட 21 வயது இளைஞன்

Posted by - October 12, 2020
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சித்தாண்டி பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயாகம் மேற்கொண்ட 21…
Read More

ட்ரோன் கமராவால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஒருவர் கைது

Posted by - October 12, 2020
ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

திருக்கோவிலில் துப்பாக்கித் தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் உட்பட மூவர் கைது!

Posted by - October 12, 2020
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) தேசிய…
Read More

20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும்

Posted by - October 12, 2020
 “அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் நான்கு பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் முதன்மைச் சரத்துக்களை மீறுகின்றன
Read More