மட்டு வைத்தியசாலையில் கம்பஹா தாதிக்கு கொரொனா Posted by தென்னவள் - October 13, 2020 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதியார் ஒருவருக்கு கொரோனா தொற்றுக் Read More
உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்தவர் கைது Posted by தென்னவள் - October 13, 2020 தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சைக்குத் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 7 பேர் கைது Posted by நிலையவள் - October 13, 2020 திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கமம் பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட விஷத் தன்மையுடைய… Read More
வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு Posted by நிலையவள் - October 13, 2020 வவுனியா பொது வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம்… Read More
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் ; வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் – செல்வம் Posted by தென்னவள் - October 13, 2020 முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்… Read More
பாரம்பரிய காணியில் விவசாயம் செய்ய வன ஜீவராசிகள் திணைக்களம் தடை Posted by தென்னவள் - October 13, 2020 திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்கள் தமது பாரம்பரிய காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் Read More
வெளி மாவட்டத்தார் அத்துமீறி மேய்ச்சல் தரையில் பயிர்செய்வதை தடுக்க கூட்டமைப்பு தீர்மானம் Posted by தென்னவள் - October 13, 2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி மயிலந்தமடு, மாதவனை பகுதியில் மட்டு. மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த Read More
இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஆறு பேருக்கு கொரோனா- மருத்துவர் த.சத்தியமூர்த்தி Posted by தென்னவள் - October 13, 2020 இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்… Read More
மட்டு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் மரணம் Posted by தென்னவள் - October 12, 2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது. இவ்வருடத்தில் டெங்கு… Read More
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் கும்பலொன்று தாக்குதல்! Posted by நிலையவள் - October 12, 2020 முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள்… Read More