உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்தவர் கைது

Posted by - October 13, 2020
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சைக்குத் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 7 பேர் கைது

Posted by - October 13, 2020
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கமம் பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட விஷத் தன்மையுடைய…
Read More

வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Posted by - October 13, 2020
வவுனியா பொது வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் ; வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் – செல்வம்

Posted by - October 13, 2020
முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்…
Read More

பாரம்பரிய காணியில் விவசாயம் செய்ய வன ஜீவராசிகள் திணைக்களம் தடை

Posted by - October 13, 2020
திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்கள் தமது பாரம்பரிய காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள்
Read More

வெளி மாவட்டத்தார் அத்துமீறி மேய்ச்சல் தரையில் பயிர்செய்வதை தடுக்க கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - October 13, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி மயிலந்தமடு, மாதவனை பகுதியில் மட்டு. மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த
Read More

இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஆறு பேருக்கு கொரோனா- மருத்துவர் த.சத்தியமூர்த்தி

Posted by - October 13, 2020
இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்…
Read More

மட்டு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் மரணம்

Posted by - October 12, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது. இவ்வருடத்தில் டெங்கு…
Read More

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் கும்பலொன்று தாக்குதல்!

Posted by - October 12, 2020
முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள்…
Read More