கடல் நீர் புகுந்த கல்லுண்டாயை பார்வையிட்ட அரச அதிபர்

Posted by - October 29, 2020
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில்…
Read More

கோப்பாய் கல்வியியல் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்

Posted by - October 29, 2020
யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்…
Read More

ஆனையிறவில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு

Posted by - October 29, 2020
ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Read More

’பயன்பாடற்ற காணிகள் குறித்து விவரங்களைத் திரட்டவும்’

Posted by - October 28, 2020
யாழ். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிகளிலும் உள்ள பயன்பாடற்ற, வாழ்வாதாரத்தை அதிகரிக்க கூடிய, அரச மற்றும் தனியார் காணிகள்…
Read More

பிறப்பு, இறப்பு சேவைகள் இடைநிறுத்தம்

Posted by - October 28, 2020
கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக, நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ் வழங்கும் சேவைகள், இரண்டு வாரங்களுக்கு…
Read More

உயிரிழந்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

Posted by - October 28, 2020
நேற்று (27) மாலை உயிரிழந்த நபரின் சடலத்தை, பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, யாழ்ப்பாணம்…
Read More

’சுகாதார நடைமுறைகள் யாழில் பின்பற்றப்படுவதில்லை’

Posted by - October 28, 2020
யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக, யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.
Read More

கொரோனா தொடர்பில் வடக்கு ஆளுநர் விசேட கவனம்

Posted by - October 28, 2020
வடக்கில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய தீர்மானங்களை மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எடுத்துள்ளதோடு விரைந் செயற்பாட்டிற்குரிய அறிவுறுத்தல்களையும்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு!

Posted by - October 28, 2020
கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப்…
Read More

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம்!

Posted by - October 28, 2020
கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச…
Read More