மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

Posted by - November 21, 2020
மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில்,  மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக காவலரண்

Posted by - November 21, 2020
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் இராணுவக் காவலரன் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் நடத்தப்படும்…
Read More

மாவீரர் வாரம் ஆரம்பம்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி

Posted by - November 21, 2020
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (சனிக்கிழமை), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். தியாக…
Read More

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

Posted by - November 21, 2020
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Read More

நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு

Posted by - November 21, 2020
பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு…
Read More

மட்டு. மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நிகழ்வு நடத்த தடை உத்தரவு

Posted by - November 21, 2020
மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதை தடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை,
Read More

தமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு

Posted by - November 20, 2020
காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும்,  விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது என தமிழ் தேசிய…
Read More

மாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் – சுமந்திரன்

Posted by - November 20, 2020
யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

வடக்கில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்கிறது!

Posted by - November 20, 2020
வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாளை சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More

நினைவேந்தலைத் தடுப்பதற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

Posted by - November 20, 2020
மாவீரர் நாளை நினைவு கூரப் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவை இரத்து செய்து, நினைவேந்தலை மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று…
Read More