சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

Posted by - June 23, 2025
யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம்…
Read More

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்

Posted by - June 23, 2025
பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து…
Read More

யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - June 23, 2025
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் திங்கட்கிழமை (23) குடும்பஸ்தர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Read More

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா. ஆணையாளரிடம் கூறுவேன்!

Posted by - June 23, 2025
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐநா ஆணையாளரிடம் கூறுவேன் என  பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்ததுடன் என்னை பாராளுமன்றம்…
Read More

எமக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்!

Posted by - June 23, 2025
சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ்…
Read More

வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு டிசம்பருக்குள் தென்னை கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - June 23, 2025
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாக டிசம்பருக்குள் 650000 இலட்சம் தென்னை கன்றுகளை இலவசமாக…
Read More

காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

Posted by - June 23, 2025
காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் இன்றும் (23) மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும்!

Posted by - June 23, 2025
தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநிதிகளை  உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும்  போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட…
Read More

விசர் நாய்க்கூட்டம் கடித்து ஐந்து ஆடுகள் பலி

Posted by - June 23, 2025
காத்தான்குடியில் (23) திங்கட்கிழமை அதிகாலை நகர சபையை அண்மித்த ஷைஹுல் பலாஹ் வீதியில் விசர் நாய்க்கூட்டம் ஒரு காணியில் அடைத்து…
Read More

வலி. வடக்கில் 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரும் போராட்டம்

Posted by - June 23, 2025
யாழ்ப்பாணம், வலி. வடக்கில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிய போராட்டம் நேற்று (22)…
Read More