முல்லைத்தீவில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

Posted by - February 3, 2024
முல்லைத்தீவு – தேராவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More

தமிழரசுக்கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தயார்

Posted by - February 3, 2024
தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க நாங்கள்…
Read More

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22 கைதிகள் விடுதலை

Posted by - February 3, 2024
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலைகள்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More

சாவகச்சேரியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - February 3, 2024
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மன்னார் பகுதியில் வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - February 3, 2024
வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச்…
Read More

கிளிநொச்சியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - February 3, 2024
கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல்…
Read More

வவுனியாவில் சந்தேகநபர் தப்பியோட்டம்: தேடுதல் தீவிரம்

Posted by - February 2, 2024
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சந்தேகநபர் தப்பி ஓடியதையடுத்து, அவரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Read More

வவுனியா புளியங்குளத்தில் பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது

Posted by - February 2, 2024
வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை வியாழக்கிழமை  (31) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

அம்பாறையில் பெண் ஒருவரைக் கொன்று தங்க நகைகளை அபகரித்தவருக்கு 20 வருடங்களுக்குப் பின்னர் மரண தண்டனை!

Posted by - February 2, 2024
பெண் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை  அபகரித்த நபருக்கு 20 வருட விசாரணையின் பின்னர் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண…
Read More