கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 16 பேர் விடுவிப்பு!

Posted by - April 3, 2020
வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று(வெள்ளிக்கிழமை)…
Read More

களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரிப்பு!

Posted by - April 3, 2020
களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ் அமரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

Posted by - April 3, 2020
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்…
Read More

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 3, 2020
கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின்…
Read More

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதிப் பங்களிப்பை வேறு எவருக்கோ, நிறுவனத்திற்கோ வழங்க வேண்டாம் – ஜனாதிபதி செயலகம்

Posted by - April 3, 2020
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி சேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதி…
Read More

அபாய வலயத்திலிருந்து சென்று தலவாக்கலையில் மறைந்திருந்த இருவருக்கு நடந்த விபரீதம்

Posted by - April 3, 2020
‘கொரோனா’ வைரஸ் பரவக்கூடிய அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து – எவ்வித தகவல்களையும் வழங்காமல் மறைந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த…
Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 2, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58…
Read More

கொவிட் 19 நோய்த்தொற்றுக்குள்ளான வைத்தியர் குணமடைந்து வீடு திரும்பினார்

Posted by - April 2, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் ; சிகிச்சை பெற்று வந்த விஷேட…
Read More

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் கைது

Posted by - April 2, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள்…
Read More