வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

Posted by - April 4, 2020
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விடயங்களை சுகாதார மற்றும்…
Read More

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்

Posted by - April 4, 2020
பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04)…
Read More

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

Posted by - April 4, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச…
Read More

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

Posted by - April 4, 2020
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில்…
Read More

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிடுவோம் என அஞ்சவேண்டாம் – ரணில்

Posted by - April 4, 2020
நாடாளுமன்றத்தை கூட்டினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துவிடுவோமென்று அஞ்ச வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More

இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை கறுப்புப் பட்டியலில் இணைத்தது இந்தியா!

Posted by - April 4, 2020
இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை இந்தியா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. தப்லீக் ஜமாத் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் விசாக்களையே இந்தியா …
Read More

பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் கோரிக்கை!

Posted by - April 4, 2020
கொரோனா ஒழிப்பிற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள்…
Read More

கைதுகள் 12 ஆயிரத்தை தாண்டியது – பொலிஸார்

Posted by - April 4, 2020
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 3,017…
Read More

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தினை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Posted by - April 4, 2020
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயுர்வேத ஆணையாளர் நாயகம்…
Read More