மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

Posted by - April 6, 2020
கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காண்பிக்கும்…
Read More

பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது-ரணில்

Posted by - April 6, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக்…
Read More

தொலைக்காட்சி ஊடாக தமிழ், சிங்கள மொழிகளில் கற்றல் நடவடிக்கை

Posted by - April 6, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்காமல் இருப்பது சகலரதும் பொறுப்பாகும் என கல்வி அமைச்சர் டலஸ்…
Read More

தேர்தலையோ பழைய நாடாளுமன்றத்தையோ கூட்ட அவசியம் இல்லை –டிலான்

Posted by - April 6, 2020
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கோ எந்த தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…
Read More

மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி

Posted by - April 6, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணிப்பாளர்…
Read More

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர் பூஸ்ஸ முகாமிற்கு

Posted by - April 6, 2020
MSC மெக்னிஃபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More

போபிட்டியவில் 10 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - April 6, 2020
போபிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யபட்ட இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென…
Read More

நிர்கதியாகியுள்ளவர்களை ஒருவாரத்துக்குள் ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை

Posted by - April 6, 2020
ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என,…
Read More

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 203 பேர் விடுவிப்பு!

Posted by - April 6, 2020
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின்…
Read More