கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை 188 அதிகரிப்பு

Posted by - April 8, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 188…
Read More

இலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது

Posted by - April 8, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில்…
Read More

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை! -ரஞ்சித் விதானகே

Posted by - April 8, 2020
சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுவருவதாக இலங்கையை சேர்ந்த நுகர்வேர் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு!

Posted by - April 8, 2020
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம்(புதன்கிழமை) மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம்…
Read More

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

Posted by - April 8, 2020
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200.47 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய…
Read More

வட மாகாண மக்களின் அவரச தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை

Posted by - April 8, 2020
ஊரடங்கு காலகட்டத்தில் வட மாகாண மக்களுக்கு எழும் அவரச தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை…
Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

Posted by - April 8, 2020
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு பொலிஸ் நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடுவது கொரோனா ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பாரிய…
Read More

24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது!

Posted by - April 8, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது ஒருதொகை மருந்து

Posted by - April 8, 2020
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. இதற்கமைய 10 தொன் அளவுடைய மருந்து பொருட்களை…
Read More

ஜனாதிபதி கோட்டாவிற்கு இருக்கும் நிதி அதிகாரம் இம்மாதம் மட்டுமே – சுமந்திரன்

Posted by - April 8, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தற்போது இருக்கும் நிதி அதிகாரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் இருக்காது என்பதனாலேயே அந்த…
Read More