மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க புதிய நடைமுறைகள் – சுகாதார அமைச்சு

Posted by - April 10, 2020
அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில்…
Read More

வடக்கில் 3200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - April 10, 2020
தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Read More

சமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது

Posted by - April 10, 2020
முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக் காயப்படுத்திய…
Read More

பொரளையில் கோர விபத்து – ஏழு பேர் படுகாயம்!

Posted by - April 10, 2020
பொரளை – டி.எஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து…
Read More

சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த மூவர் நாடு திரும்பினர்

Posted by - April 10, 2020
சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத்…
Read More

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு

Posted by - April 10, 2020
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத்…
Read More

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா நிதியுதவி!

Posted by - April 10, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் நோக்கில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கிறது.…
Read More

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

Posted by - April 10, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 50 பேர் முழுவதுமாக…
Read More

அசாதாரண நிலையினைக் கையாள அரசாங்கம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

Posted by - April 10, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக…
Read More