சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த மூவர் நாடு திரும்பினர்

Posted by - April 10, 2020
சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத்…
Read More

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு

Posted by - April 10, 2020
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத்…
Read More

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா நிதியுதவி!

Posted by - April 10, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் நோக்கில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கிறது.…
Read More

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

Posted by - April 10, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 50 பேர் முழுவதுமாக…
Read More

அசாதாரண நிலையினைக் கையாள அரசாங்கம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

Posted by - April 10, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக…
Read More

கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் பரிந்துரை!

Posted by - April 10, 2020
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால்…
Read More

மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல்

Posted by - April 10, 2020
மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில்…
Read More

கிராம சேவையாளர், சமுர்த்தி – அபிவிருத்தி உத்தியோகத்தரை கண்டறிய இணையம் ஊடாக வசதி

Posted by - April 10, 2020
நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள…
Read More

’குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மேலும் தாமதிக்க வேண்டாம்’

Posted by - April 10, 2020
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டுமென, அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள்…
Read More