கொரோனா வைரஸ் சோதனைகள்: யேர்மனியிடம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

Posted by - April 11, 2020
யேர்மனி அடுத்தவாரம் புதிதாக கொரோனா தொற்று நோய் உள்ளவர்களைக் கண்டறிய புதிய சோதனைகளை தொடங்குவதற்கு  தயாராகிவருகின்றது.
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

Posted by - April 11, 2020
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களுள்…
Read More

சிறை கைதிகள் விவகாரம் – சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

Posted by - April 11, 2020
சிறிய குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா…
Read More

தேசிய மருந்துகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்

Posted by - April 11, 2020
 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றை உற்பத்தி செய்வதற்கு மருத்துவம் மற்றும் தொழிநுட்ப துறையினருக்கு…
Read More

ஜனாதிபதி கோட்டாக்கு அந்த அதிகாரம் இல்லை – பந்துல

Posted by - April 11, 2020
அரசாங்கத்தின் கடன் வரம்பை அதிகரிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த அமைச்சரவை…
Read More

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது

Posted by - April 11, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி…
Read More

கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை

Posted by - April 11, 2020
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில்…
Read More

முன்னாள் பேராயர் நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை காலமானார்!

Posted by - April 11, 2020
கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை ;காலமானதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.
Read More