மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா?

Posted by - February 19, 2025
தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நிர்பந்தம்…
Read More

பெல்சியத்தில் நாமன்(namen) என்னும் இடத்தில் இருந்து மனித நேய ஈருருளிப் பயணம் 6 நாள் ஆரம்பமானது.(காணொளி)

Posted by - February 18, 2025
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை…
Read More

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு – செலவுத் திட்டம்

Posted by - February 17, 2025
2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான்…
Read More

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது வழமையாக நடைபெறும் விடயமல்ல

Posted by - February 16, 2025
சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவது வழமையாக நடைபெறக்கூடிய விடயமல்ல. எனவே இங்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு…
Read More

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன?

Posted by - February 16, 2025
இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை, மனித உரிமைகள், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், வடக்கு அபிவிருத்தி…
Read More

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள் அரசுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும்

Posted by - February 16, 2025
சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள் ஒன்றுகூடுவதற்கான அடிப்படை உரிமையைப் பாதிப்பதுடன் மாத்திரமன்றி சிவில் சமூகத்துக்கும், அரசுக்கும் இடையிலான உறவில்…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று

Posted by - February 16, 2025
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது.
Read More

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த அழுத்தம் வழங்குங்கள் !

Posted by - February 16, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருமளவுக்கு வலுவற்றதெனினும், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள்…
Read More

நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பெரும் எழுச்சியோடு தொடரும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 14, 2025
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு…
Read More

மட்டக்களப்பு புதூர் கிராமம் மற்றும் முல்லைத்தீவு மங்கைகுடியிருப்பு ஆகிய கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - February 14, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 14.02.2025இன்று…
Read More