உள்ளுராட்சி தேர்தலில் கூட்டிணைவதற்கு ஏழு கட்சிகளிடையே இணக்கம்

Posted by - February 27, 2025
உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கூட்டாகக் களமிறங்குவதற்கு இதுவரையில் ஏழு கட்சிகள் இணங்கியுள்ளதோடு, மேலும் சில கட்சிகள் கூட்டில் இணைவதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக…
Read More

வட, கிழக்கில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு ‘தீவிரவாதி’ முத்திரை

Posted by - February 27, 2025
இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும்,…
Read More

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய 14 நாள் போராட்டம் சுவிஸ் நாட்டின் பேர்ண் மானிலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - February 26, 2025
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத்…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும்! -விஜித்த ஹேரத்

Posted by - February 26, 2025
சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும்.…
Read More

அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் எமக்கு கிடையாது

Posted by - February 26, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள்…
Read More

அநுரவின் கன்னி பட்ஜட் : இனிப்பு என்று எழுதிய காகிதத்தால் சுற்றப்பட்ட நஞ்சு

Posted by - February 25, 2025
அநுர அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத்திட்டமானது தமிழ் மக்களின் உணர்வுகளை திசைதிருப்பி அவர்களின் அபிலாஷைள் ஒருபோதும் நிறைவேறாமல் தடுப்பதற்கான நஞ்சை மறைப்பதற்காக…
Read More

பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted by - February 24, 2025
ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி…
Read More

கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்- தென்மேற்கு மாநிலம்,எஸ்சிங்கன் (லண்டவ்)

Posted by - February 24, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள்…
Read More

பாசல் மாநகரை வந்தடைந்த ஈருருளிப்பயணப் போராளிகள்.

Posted by - February 24, 2025
தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணத்தின் 12…
Read More

3000ஆவது நாளாக வவுனியாவில் தொடரும் போராட்டம்

Posted by - February 24, 2025
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டமானது 3000ஆவது நாளான இன்றும் (24) நடத்தப்பட்டது. காணாமல்…
Read More