இராணுவ பிடியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: கோயிலில் அஞ்சலி

Posted by - November 27, 2017
துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ பிடியின் அருகிலுள்ளமையினால் அப்பகுதியின் அருகில் அமைந்துள்ள கோயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read More

தற்போது வன்னி விளாங்குளத்தில் நடைபெறும் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள்!!

Posted by - November 27, 2017
இலங்கையில் பல பகுதியில் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.அந்த வகையில் வன்னி விளாங்குளத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்
Read More

அச்சுறுத்தல்களையும் தடைகளையம் தாண்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!!

Posted by - November 27, 2017
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி…
Read More

கொட்டும் மழையின் மத்தியிலும் அலையெனத் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலை சமூகம்!!

Posted by - November 27, 2017
யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து…
Read More

தமிழ்மக்கள் ஒன்றுபட்டு ஒன்றுமையினை வெளிக்காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது-இரா.சம்பந்தன்

Posted by - November 27, 2017
தமிழ்மக்கள் ஒன்றுபட்டு நின்று மீண்டும் ஒருமுறை தமது ஒற்றுமையினை வெளிக்காட்டவேண்டிய காலகட்டமாக இன்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்…
Read More

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

Posted by - November 27, 2017
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில்…
Read More

யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.

Posted by - November 26, 2017
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது.…
Read More

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்கள் தயார்

Posted by - November 26, 2017
மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர்…
Read More

மாவீரர் தினத்தை இலக்கு வைத்து இராணுவமா.?

Posted by - November 26, 2017
வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என…
Read More

தமிழீழ உடை, கொடிகளுடன் கொழும்பில் பேரணி !

Posted by - November 26, 2017
தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில்…
Read More