கூட்டமைப்பின் பிளவு ; மக்கள் மத்தியில் அதிருப்தி-அனந்தி சசிதரன்

Posted by - December 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார…
Read More

வன்னிவிளான்குளப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Posted by - December 9, 2017
மாங்குளம் – மல்லாவி வீதியூடாக சென்று கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணி

Posted by - December 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணிகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
Read More

இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்காதது ஏன்? – மங்களவிடம் கேட்கிறார் பிரான்சிஸ் ஹரிசன்

Posted by - December 9, 2017
ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அறிந்திருந்தும், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று
Read More

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ் !

Posted by - December 8, 2017
யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று…
Read More

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - December 8, 2017
December 08. 2017 Norway . சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.…
Read More

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - December 8, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று  மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில்…
Read More

காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - December 8, 2017
வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

ஈழத்துரோகிக்கு மீண்டும் இலங்கை குடியுரிமை!

Posted by - December 8, 2017
டெல்லி அழுத்தங்களையடுத்து வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈபிஆர்எல்எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும்…
Read More