தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை வீட்டின் கதவில் செதுக்கிய தமிழ் உணர்வாளன்!

Posted by - March 29, 2018
வீட்டின் கதவில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை செதுக்கிய தமிழ் உணர்வாளன்…! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்…
Read More

ஈ.பி.டி.பியிடம் நாம் ஒரு போதும் ஆதரவு கேட்கவில்லை!! பல்டியடிக்கிறார் சுமந்திரன் எம்.பி!

Posted by - March 28, 2018
யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது – விக்கினேஸ்வரன்

Posted by - March 27, 2018
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது…
Read More

பயனாளிகளின் ரகசியம் கசிவு – பிரிட்டன் பாராளுமன்ற கமிட்டி விசாரணையில் ஜூக்கர்பர்க் ஆஜராக மாட்டார்

Posted by - March 27, 2018
பேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்களை கேம்பிரிட்ஜ் அனலைட்டிக்கா நிறுவனத்துக்கு கசிய விட்டது தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற கமிட்டி முன்னர் ஜூக்கர்பர்க் ஆஜராக…
Read More

சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - March 27, 2018
March 27, 2018 Norway பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன்…
Read More

இன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம்- யேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு புலம்பெயர் மக்களின் நிகழ்வு

Posted by - March 27, 2018
யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018

Posted by - March 26, 2018
யேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில்…
Read More

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு

Posted by - March 26, 2018
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று…
Read More

வடக்கின் முக்கிய போர் நினைவுச் சின்னத்தை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - March 26, 2018
கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான…
Read More

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு

Posted by - March 26, 2018
யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (26) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
Read More