இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்!

Posted by - April 6, 2018
“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்.
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய் சொல்கிறது!

Posted by - April 6, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு…
Read More

ஈழத் தமிழ் மாணவர்களுக்கு தனியான பல்கலைக்கழகம்!! -கருணாஸ்!!

Posted by - April 6, 2018
ஈழத் தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தென்னிந்திய நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். பல்கலைக்கழத்திற்காக…
Read More

ஊடகவியலாளர் கடத்தல்; முன்னாள் இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரி கைது!

Posted by - April 6, 2018
“த நேசன்” பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு…
Read More

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் !

Posted by - April 5, 2018
சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே,சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Read More

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்து பேச்சு

Posted by - April 5, 2018
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.…
Read More

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

Posted by - April 4, 2018
 ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.…
Read More