ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்

Posted by - May 16, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள…
Read More

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க இடமளியுங்கள் – மஞ்சுள கஜநாயக்க

Posted by - May 16, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகூடிய ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ள கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறில்லையெனில்,…
Read More

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்

Posted by - May 16, 2025
எம்மில் பலர் வயது முதிர்ந்த தாய்மார்களாவர். நாம் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம் என்று தெரியவில்லை. இருப்பினும் நாம்…
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்?

Posted by - May 15, 2025
தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை யென நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல்…
Read More

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்

Posted by - May 15, 2025
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை…
Read More

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

Posted by - May 15, 2025
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனிதச் எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (15) முதல் அகழ்வுப் பணிகள்…
Read More

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த்தேசிய பேரவை

Posted by - May 15, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச…
Read More

அதிகாரப்பகிர்வை அரசு ஏற்றுகொள்கிறதாயின் மாகாணசபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்!

Posted by - May 14, 2025
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் மூலமே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதிகாரப்பகிர்வை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்த…
Read More