வெளிநாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ள ஜேர்மன் செவிலியர்: விடுவிக்க கோரிக்கை

Posted by - March 29, 2025
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் ஜேர்மானிய செவியர் ஒருவர் ஏழு ஆண்டுகளாக சோமாலியா நாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்.
Read More

நாமினி விஜயதாசவிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளரின் துணிச்சலான பெண் விருது

Posted by - March 29, 2025
இலங்கையின் பெண்பத்திரிகையாளர் நாமினிவிஜயதாச புலனாய்வு இதழியலிற்கு ஆற்றிவரும் பெரும் பங்களிப்பையும் ஊழலை அம்பலப்படுத்தவதற்கான அவரது தளர்ச்சியற்ற அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில்…
Read More

பாட்சுவல்பாக் தமிழாலயம் முத்துவிழா சிறப்பாக நடைபெற்றது.

Posted by - March 27, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…
Read More

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது

Posted by - March 27, 2025
இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும்…
Read More

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்

Posted by - March 26, 2025
போர்க் குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை நபர்கள் மீது பிரித்தானியா மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை அறிவித்துள்ளமையை வரவேற்கின்றோம் என்று…
Read More

35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி,என்னெப்பெற்றால்

Posted by - March 25, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.…
Read More

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க முடியுமா?

Posted by - March 25, 2025
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா? ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை முன்வைத்தார்.
Read More

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே – சிறீதரன்

Posted by - March 25, 2025
இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள்…
Read More

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா

Posted by - March 25, 2025
சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது…
Read More