இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது!

Posted by - May 26, 2018
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.
Read More

எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு-விக்னேஸ்வரன்

Posted by - May 26, 2018
எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு, அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என…
Read More

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு,கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்-மட்டக்களப்பு

Posted by - May 26, 2018
கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும் 

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்

 22.05.2018 அன்று மட்டக்களப்பு…
Read More

இறுதி மூச்சை நிறுத்தி – மில்லியன் கணக்கான – இதயங்களை கவர்ந்த இளம்பெண்!

Posted by - May 25, 2018
தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான நண்பர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளமை…
Read More

புதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது!

Posted by - May 25, 2018
காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான…
Read More

தமிழர்களின் வரலாற்று எச்சங்களை அழித்து பௌத்த பண்பாட்டை நிலைநாட்ட இராணுவம் முயற்சி??

Posted by - May 25, 2018
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் இராணுவத்தினரின்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்ப்பு நடவடிக்கையின் எதிரொலி: இலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்!!

Posted by - May 25, 2018
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும்…
Read More

சாப்பிடறது, துங்கறது மட்டும்தான் வாழ்க்கையா?: தாயையும் போராட்டத்துக்கு அழைத்த ஸ்னோலின்!

Posted by - May 25, 2018
“நாமும் போராட வேண்டும் என்று மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டா என் மகள். ஆனா அவளை ஏன் இவ்வளவு கோரமா…
Read More

தமிழக தொப்பிள்க்கொடி உறவுகளின் நீதிக்காக ஒன்றுகூடுவோம் – யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - May 24, 2018
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில்…
Read More

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணை!

Posted by - May 24, 2018
கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை  பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…
Read More